கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பெண் பயணிக்கு உடல்நிலை பாதிப்பு: ஓமன் ஏர் விமானம் கோவாவில் அவசர தரையிறக்கம்

பெண் பயணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, மஸ்கட்டில் இருந்து சென்னை வர வேண்டிய ஓமன் ஏர் விமானம், கோவாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

News image
Updated On :28 ஜூலை 2016, 8:12 am

பனாஜி: பெண் பயணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, மஸ்கட்டில் இருந்து சென்னை வர வேண்டிய ஓமன் ஏர் விமானம், கோவாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மஸ்கட்டில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் வந்த பெண் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 7 மணியளவில், கோவாவில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக டபோலின் விமான நிலைய இயக்குநர் புபேஷ் நேகி தெரிவித்துள்ளார்.

எனினும், அப்பெண்மணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். உடனடியாக அவரது உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மரணம் அடைந்த பெண் பயணியின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

பிறகு விமானம் திட்டமிட்டபடி கோவாவில் இருந்து புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.