ஆயுதம் பதுக்கிய வழக்கில் அபு ஜுண்டால் குற்றவாளி: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான அபு ஜுண்டால், 2006ம் ஆண்டு ஔரங்காபாத்தில் ஆயுதம் பதுக்கிய வழக்கில் குற்றவாளி என மகாராஷ்டிர குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.









