கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஆயுதம் பதுக்கிய வழக்கில் அபு ஜுண்டால் குற்றவாளி: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான அபு ஜுண்டால், 2006ம் ஆண்டு ஔரங்காபாத்தில் ஆயுதம் பதுக்கிய வழக்கில் குற்றவாளி என மகாராஷ்டிர குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :28 ஜூலை 2016, 9:37 am

மும்பை: நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான அபு ஜுண்டால், 2006ம் ஆண்டு ஔரங்காபாத்தில் ஆயுதம் பதுக்கிய வழக்கில் குற்றவாளி என மகாராஷ்டிர குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கில் இறுதி வாதம் நிறைவடைந்ததை அடுத்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீகாந்த் அனேகர் இன்று தீர்ப்பை வெளியிட்டார்.

இவ்வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அபு ஜுண்டால் உட்பட 12 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேர் மீதான வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து, 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.