தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆம் ஆத்மி எம்எல்ஏ கர்தார் சிங் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

தெற்கு தில்லியின் சத்தர்பூர் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ கர்தார் சிங் தன்வார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

Updated On :27 ஜூலை 2016, 10:50 am

புது தில்லி:  தெற்கு தில்லியின் சத்தர்பூர் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ கர்தார் சிங் தன்வார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

வருமான வரித்துறை சோதனை குறித்து கட்சி தலைவர்கள் சிலர் விமர்சித்துள்ளனர்.

மத்திய புலனாய்வு, ஊழல் தடுப்பு பிரிவு  என மோடி அரசு எங்களைத் தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றது. அதற்கெல்லாம் ஆம் ஆத்மி கட்சி ஒருபோதும் தலை வணங்காது, வளைந்து கொடுக்காது என்று ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திலீப் பாண்டே தனது டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியை எப்போதும் குறி வைத்துத் தாக்குவதே மோடி அரசுக்கு வழக்கமாக உள்ளது என்று மற்றொரு கட்சி தலைவர் சன்ஜாய் சிங் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து 12-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.