டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நொய்டா மேலாண்மை இணையதளத்தை முடக்கி பாக்கிஸ்தான் ஹேக்கர்கள் அட்டூழியம்

நொய்டா மேலாண்மை நிறுவன இணையதளத்தை பாகிஸ்தானிய ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:39 pm

IANS

நொய்டா: நொய்டா மேலாண்மை நிறுவன இணையதளத்தை பாகிஸ்தானிய ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

சட்டம், வடிவமைப்பு, மேலாண்மை ஆகிய நிறுவனங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ இணையதளத்தை பாகிஸ்தானிய ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். சீன கொடியை ஒத்திருக்கும் பாகிஸ்தான் நாட்டு கொடியையும், மற்ற நாட்டின் கொடியையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை இரவு முதல் இணையதளத்தை முடக்கி, "பாகிஸ்தானிய ஹேக்கர்கள் மிஸ்டர் ஜி" என்ற செய்தியையும் வெளியிட்டுள்ளனர்.

ஹேக்கர்கள் இந்தியாவை அவமதிப்பதை போன்று பல ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால், இந்த இணையதளம் ஆப்லைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.