டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இந்தோனேஷியா காவல் நிலையம் அருகே தற்கொலைப் படை தாக்குதல்

இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் காவல் நிலையத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:38 pm

IANS

ஜகர்தா: இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் காவல் நிலையத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜாவா மாகாணத்தில் உள்ள காவல் நிலைய வாசலில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருச்சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மூலம் குண்டு வெடிக்க செய்தனர். இதில் அவர் சம்பவ இடத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். மேலும் அங்கிருந்த காவல் அதிகாரிகள் சிலர் காயமடைந்தனர்.  சேதமடைந்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்தோனேசிய புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.