பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

1000 ரயில் நிலையங்கள் அடிப்படை வசதிகளுடன் 'ஆதார்ஷ்' நிலையங்களாக்கப்படும்: சுரேஷ் பிரபு

நாடு முழுவதும் உள்ள 1000 ரயில் நிலையங்கள் அடிப்படை வசதிகள் நிறைந்த 'ஆதார்ஷ்' நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

Updated On :24 பிப்ரவரி 2016, 9:14 am

நாடு முழுவதும் உள்ள 1000 ரயில் நிலையங்கள் அடிப்படை வசதிகள் நிறைந்த 'ஆதார்ஷ்' நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர், ரயில் நிலையங்களை அடிப்படை வசதிகள் நிறைந்த நிலையங்களாக மாற்றும் 'ஆதார்ஷ்' திட்டம் கடந்த 2009-10 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக இதுவரை 1052 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 946 நிலையங்களில் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

மேலும் அந்த ரயில் நிலையங்களில் பயணிகளின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பட வசதிகள் மேம்படுத்தப்படும்.

ஆதார்ஷ் திட்டம் ரயில்வே மண்டல அளவிலும், ரயில்வே போர்டு அளவிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்துக்கான செலவு 'பயணிகளுக்கான வசதிகள்' என்ற தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது என்றார் சுரேஷ் பிரபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.