நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

நாடாளுமன்றக் கூட்டம் பயனுள்ள வகையில் அமையும் என நம்புகிறேன்: பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் பல பிரச்னைகள் எதிரொலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் பயனுள்ள வகையில் அமையும் என்று தான் நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:36 pm

PTI

நாடாளுமன்றத்தில் பல பிரச்னைகள் எதிரொலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் பயனுள்ள வகையில் அமையும் என்று தான் நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

புதிய மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சி நண்பர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள் என்றும் மோடி குறிப்பிட்டார்.

சுமார் 125 கோடி நாட்டு மக்களின் கவனமும் நாடாளுமன்றத்தின் மீதும், ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் மீதுதான் உள்ளது. உலகப் பொருளாதாரம் தற்போதுள்ள நிலையில், இந்தியாவின் பொது பட்ஜெட் மீது உலக நாடுகளின் கவனமும் திரும்பியுள்ளது. இது குறித்து கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளது என்று மோடி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.