நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தில்லி குடிநீர் நிலைமை குறித்து மத்திய அரசிடம் அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம் 

ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர் மேற்கொண்ட போராட்டம் காரணமாக தில்லிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, திற்போதைய நிலைமை குறித்து மத்திய அரசு அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:36 pm

PTI

ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர் மேற்கொண்ட போராட்டம் காரணமாக தில்லிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, திற்போதைய நிலைமை குறித்து மத்திய அரசு அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியின் ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தில்லியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையைத் தடுக்க, முனாக் கால்வாயின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உத்தரப்பிரதேச மாநில அரசும் மத்திய அரசும், இன்னும் இரண்டு நாட்களில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.