மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜார்க்கண்டில் போலீஸ் நடத்திய என்கவுன்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம் நவாடிஹ் வனப்பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் உட்பட 4 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Updated On :19 பிப்ரவரி 2016, 8:49 am

ஜார்க்கண்ட் மாநிலம் நவாடிஹ் வனப்பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் உட்பட 4 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ராஞ்சியில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள காக்ராபேடா கிராமத்தை ஒட்டியுள்ள இந்த வனப்பகுதியில் நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு காவல்துறையினர் சிகிச்சைக்காக ராஞ்சிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்கள் நலமடைந்து வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் ராஜ் குமார் லக்ரா கூறியுள்ளார்.

காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நக்ஸலைட்டுகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.