ஜார்க்கண்டில் போலீஸ் நடத்திய என்கவுன்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
ஜார்க்கண்ட் மாநிலம் நவாடிஹ் வனப்பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் உட்பட 4 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.










