அருணாசல பிரதேசம்: புதிய அரசு அமைவதற்கான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்
அரசியல் நெருக்கடி நிலவி வரும் அருணாசல பிரதேசத்தில் புதிய அரசு அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடையை விலக்கிக் கொண்டது. இதையடுத்து அங்கு புதிய அரசு அமைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.










