உ.பி. சிறைக் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: சந்திப்புக்கு இனி தடுப்பு வலை இல்லை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிறைக் கைதிகள், தங்களது உறவினர்க சந்திக்கும் போது அவர்களுக்கு இடையே இருக்கும் தடுப்பு வலை முறை நீக்கப்படும் என்று சிறைத் துறை அமைச்சர் பல்வந்த் சிங் ரமூவாலியா கூறியுள்ளார்.










