உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே ராமர் கோயில் கட்டுவது குறித்து முடிவு செய்யப்படும்: மத்திய அமைச்சர்
நிலுவையில் உள்ள ராமர் கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே அயோத்தியில் கோயில் கட்டுவது குறித்து அரசு முடிவு செய்யும் என மத்திய அமைச்சர் மிஸ்ரா கூறினார்.








