கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட மூவருக்கு 7 ஆண்டு கடுங்காவல்
ஏராளமான கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட 3 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஏராளமான கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட 3 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குல்ஷான் ஜஹன், இம்ரானா, மொஹம்மது ரஷீத் ஆகியோர் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டதற்காகக் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையின் முடிவில், இவர்கள் மூவருக்கும் 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...