தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட மூவருக்கு 7 ஆண்டு கடுங்காவல்

ஏராளமான கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட 3 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:26 pm

PTI

ஏராளமான கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட 3 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குல்ஷான் ஜஹன், இம்ரானா, மொஹம்மது ரஷீத் ஆகியோர் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டதற்காகக் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையின் முடிவில், இவர்கள் மூவருக்கும் 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.