பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் இந்தியாவின் நேர்மை மரபு காப்பாற்றப்பட்டுள்ளது: மோடி பெருமிதம்!
கடந்த நவம்பர் எட்டாம் தேதி கொண்டு வரப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் இந்தியாவின் நேர்மை மரபு காப்பாற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.










