தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உத்தரப் பிரதேசத்தில் கொடுமை: தலித் சிறுமிக்கு குடிக்கத் தண்ணீர் கொடுக்க மறுத்த பூசாரி கைது

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் சிறுமிக்குத் தண்ணீர் கொடுக்க மறுத்த விவகாரத்தில் இரண்டு பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2016, 11:24 am

சம்பல்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் சிறுமிக்குத் தண்ணீர் கொடுக்க மறுத்த விவகாரத்தில் இரண்டு பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பல் மாவட்டத்தில் குன்னார் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுமி சுதா. இவர் தன் தந்தையுடன் வயலில் வேலை செய்து வந்தார். சிறுமிக்குத் தண்ணீர் தாகம் எடுத்ததால், தந்தையிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தந்தை அருகில் உள்ள கோயிலில் வேலை செய்யும் பூசாரியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.

அதற்குப் பூசாரி தலித் இனத்தைச் சேர்ந்த உங்களுக்குத் தண்ணீர் வழங்கப்படமாட்டாது என்று கூறியுள்ளார். இதையடுத்து, மகளுக்குத் தண்ணீர் தராத கொடுமையை தட்டிக் கேட்ட விவசாயியைப் பூசாரி தாக்கியுள்ளார். இதன் பின்னர், பூசாரிக்கும் சிறுமியின் தந்தைக்கும் சண்டை மூண்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவரம் அறிந்து போலீசார் பூசாரிகள் இருவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.