டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 7 பேர் பலி

நேபாள நாட்டில் நுவாகோட் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:08 pm

IANS

காத்மாண்டு: நேபாள நாட்டில் நுவாகோட் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று காலை காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்த உள்நாட்டு ஹெலிகாப்டர் நுவாகோட் என்ற இடத்தில் துரதிஷ்டவசமாக விழுந்து நொறுங்கியுள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.