நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 7 பேர் பலி
நேபாள நாட்டில் நுவாகோட் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


காத்மாண்டு: நேபாள நாட்டில் நுவாகோட் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று காலை காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்த உள்நாட்டு ஹெலிகாப்டர் நுவாகோட் என்ற இடத்தில் துரதிஷ்டவசமாக விழுந்து நொறுங்கியுள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...