ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் முதலைக் கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ்: வெங்கையா நாயுடு கருத்து
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி முதலைக் கண்ணீர் வடிப்பதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.









