மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: 22 பேர் மாயம்
மகாராஷ்ட்ரா மாநிலம், மகாத் பகுதியில் மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.










