உத்தரப்பிரதேசத்தில் சம்பவம்: துப்பாக்கிமுனையில் பேருந்து பயணிகளிடம் கொள்ளை
உத்தரப்பிரதேச மாநிலம் சிகந்தரவு பகுதியில் சென்று கொண்டிருந்த மாநில அரசுப் பேருந்தை ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தி, அதில் இருந்த பயணிகளை மிரட்டி, பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.









