கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

உத்தரப்பிரதேசத்தில் சம்பவம்: துப்பாக்கிமுனையில் பேருந்து பயணிகளிடம் கொள்ளை

உத்தரப்பிரதேச மாநிலம் சிகந்தரவு பகுதியில் சென்று கொண்டிருந்த மாநில அரசுப் பேருந்தை ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தி, அதில் இருந்த பயணிகளை மிரட்டி, பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.

Updated On :1 ஆகஸ்ட் 2016, 10:23 am

ஹத்ராஸ்: உத்தரப்பிரதேச மாநிலம் சிகந்தரவு பகுதியில் சென்று கொண்டிருந்த மாநில அரசுப் பேருந்தை ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தி, அதில் இருந்த பயணிகளை மிரட்டி, பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், ஹமிர்புர் சென்று கொண்டிருந்த பேருந்தை 8 பேர் கொண்ட கும்பல் தடுத்து நிறுத்தி பேருந்துக்குள் ஏறியது. அதில் இரண்டு பேர் நாட்டுத் துப்பாக்கியை காட்டி மிரட்டி ஓட்டுநரை தாங்கள் குறிப்பிடும் பகுதியில் பேருந்தை நிறுத்துமாறு கூறினர்.

அதே நேரத்தில், மற்ற 6 பேரும் பயணிகளிடம் இருந்து பணம், விலைமதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி விட்டனர்.

இது குறித்து காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.