புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

சட்டமன்றத் தேர்தல் எதிரொலி: மாநிலங்களவையில் காலியான இருக்கைகள்

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் காரணமாக, மாநிலங்களவையில் பல எம்.பி.க்களின் இருக்கைகள் காலியாகவே இருந்தன.

Updated On :25 ஏப்ரல் 2016, 9:33 am

புது தில்லி : மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் காரணமாக, மாநிலங்களவையில் பல எம்.பி.க்களின் இருக்கைகள் காலியாகவே இருந்தன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று துவங்கியது.

முதல் நாள் அவை நடவடிக்கைகள் துவங்கிய இன்று, 37 அதிமுக உறுப்பினர்களின் இருக்கைகளும் காலியாக இருந்தன. அதே போல, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைன் சேர்ந்த ஒரு சில எம்.பி.க்களைத் தவிர மற்ற அனைவரும் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை.

கேரள எம்.பி.க்களின் வருகையும் குறைவாகவே இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.