பிகார் பள்ளி ஒன்றில் நக்சலைட்கள் குண்டு வைத்து தாக்குதல்
பிகாரின் ஜமுய் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நக்சலைட்கள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர்.


ஜமுய்: பிகாரின் ஜமுய் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நக்சலைட்கள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர்.
இப்பள்ளியில் ஏப்ரல் 24-ம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், தேர்தலை சீர்குலைப்பதற்காக நக்சலைட்டுகள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கயா ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...