ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பிகாரில் திருமண விழா ஒன்றில் தீ விபத்து: மணமகனின் தந்தை உள்பட 13 பேர் பலி

பிகார் மாநிலம், அவுரங்கபாத் மாட்டத்தில் உள்ள திருமண விழாவில் தீ விபத்து ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.

Updated On :23 ஏப்ரல் 2016, 7:05 am

அவுரங்காபாத்: பிகார் மாநிலம், அவுரங்கபாத் மாட்டத்தில் உள்ள திருமண விழாவில் தீ விபத்து ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.

அவுரங்கபாத் டாரர் கிராமத்தில் ஜடா ராம் என்பவரின் மகனின் திருமணம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மணமகனின் தந்தை உள்பட 13 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

தீயில் கருகி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதியாக பிகார் அரசு வழங்க முடிவு செய்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு மத்திய அமைச்சர், மனிதவள மேம்பாட்டு அமைச்சர் மற்றும் கார்நாடக எம்.பி யுபேந்திர குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.