புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

10-15 ஆண்டுகள் பதவியில் இருப்போம்: கேஜரிவால் கனவு காண்பதாக ஜாவடேகர் விளாசல்

தில்லியில் இன்னும் 10-15 ஆண்டுகள் நாங்கள் பதவியில் இருப்போம் என்று அரசு அதிகாரிகளை மிரட்டும் தொணியில் பேசிய அரவிந்த் கேஜரிவாலை, மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கடுமையாக விமரிசித்துள்ளார்.

Updated On :20 ஏப்ரல் 2016, 12:20 pm

புது தில்லி : தில்லியில் இன்னும் 10-15 ஆண்டுகள் நாங்கள் பதவியில் இருப்போம் என்று அரசு அதிகாரிகளை மிரட்டும் தொணியில் பேசிய அரவிந்த் கேஜரிவாலை, மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கடுமையாக விமரிசித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய ஜாவடேகர், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 10 முதல் 15 ஆண்டுகள் ஆட்சி செய்யப் போவதாகக் கனவு காண்கிறார் என்று கூறினார்.

மேலும், இது என்ன விதமான செயல்பாடு? அவர் மட்டுமே இதனை விளக்க முடியும். மத்திய அரசு ஊழியர்களை எவ்வாறு அவர் இந்த விதமாக மிரட்டலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.