புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

காஷ்மீரில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறந்து வைத்தார் மோடி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கட்ரா பகுதியில் அமைக்கப்பட்ட ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

News image
Updated On :19 ஏப்ரல் 2016, 5:50 am

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலம் கட்ரா பகுதியில் அமைக்கப்பட்ட ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

ரியாசி மாவட்டத்தில் 230 படுக்கை வசதியுடன் கூடிய இந்த மருத்துவமனையை ரூ.300 கோடி செலவில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயில் அமைப்பு கட்டியுள்ளது.

இந்த மருத்துவமனை திறப்பு விழாவில், மோடியுடன், காஷ்மீர் ஆளுநர் என்.என். வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தி, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.