டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கவனித்தீர்களா... தருண் கோகோய் சிரிப்பதையே நிறுத்திவிட்டார்: மோடி ருசிகரப் பேச்சு

அஸ்ஸாம் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்ததும், முதல்வர் தருண் கோகோய் சிரிப்பதையே நிறுத்திவிட்டார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:58 pm

IANS

ரஹா : அஸ்ஸாம் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்ததும், முதல்வர் தருண் கோகோய் சிரிப்பதையே நிறுத்திவிட்டார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள காமாக்யா கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, நகோன் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், அஸ்ஸாமில் நடந்து முடிந்த வாக்குப்பதிவில், அதிக அளவிலான மக்கள் வாக்களித்துள்ளனர். நீங்கள் நிச்சயம் கவனித்திருக்கலாம், முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு முதல்வர் தருண் கோகோய் சிரிப்பதையே நிறுத்திவிட்டார். தற்போது, தன்னை காப்பாற்றுமாறு தில்லியில் இருந்து காங்கிரஸ் கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், அவர்களால் தில்லியையேக் காப்பாற்ற முடியாத நிலையில், எப்படி கோகோயைக் காப்பாற்றப் போகிறார்கள் என்ற மோடி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.