தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கவனித்தீர்களா... தருண் கோகோய் சிரிப்பதையே நிறுத்திவிட்டார்: மோடி ருசிகரப் பேச்சு

அஸ்ஸாம் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்ததும், முதல்வர் தருண் கோகோய் சிரிப்பதையே நிறுத்திவிட்டார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

News image
Updated On :8 ஏப்ரல் 2016, 10:16 am

ரஹா : அஸ்ஸாம் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்ததும், முதல்வர் தருண் கோகோய் சிரிப்பதையே நிறுத்திவிட்டார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள காமாக்யா கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, நகோன் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், அஸ்ஸாமில் நடந்து முடிந்த வாக்குப்பதிவில், அதிக அளவிலான மக்கள் வாக்களித்துள்ளனர். நீங்கள் நிச்சயம் கவனித்திருக்கலாம், முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு முதல்வர் தருண் கோகோய் சிரிப்பதையே நிறுத்திவிட்டார். தற்போது, தன்னை காப்பாற்றுமாறு தில்லியில் இருந்து காங்கிரஸ் கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், அவர்களால் தில்லியையேக் காப்பாற்ற முடியாத நிலையில், எப்படி கோகோயைக் காப்பாற்றப் போகிறார்கள் என்ற மோடி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.