15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சுரங்க விபத்துக்களைக் கட்டுப்படுத்த ஸ்டெதஸ்கோப் போன்ற கருவி கண்டுபிடிப்பு

சுரங்கங்களில் ஏற்படும் பயங்கர விபத்துக்களை தவிர்க்கும் வகையில், பாறைகளின் நகர்வுகளைக் கண்டறிய பாறைகளுக்கான ஸ்டெதஸ்கோப் ஒன்று பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Updated On :25 நவம்பர் 2015, 5:35 am

சுரங்கங்களில் ஏற்படும் பயங்கர விபத்துக்களை தவிர்க்கும் வகையில், பாறைகளின் நகர்வுகளைக் கண்டறிய பாறைகளுக்கான ஸ்டெதஸ்கோப் ஒன்று பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஐஐடி காராக்பூர் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கருவிக்கு இன்ஸ்ட்ரூமென்டட் ராக் போல்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இவை பாறைகளின் நகர்வுகளை துல்லியமாக கண்டறிந்து உடனுக்குடன் தகவல்களை அளிப்பதால், சுரங்க விபத்துக்களை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.