திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சுரங்க விபத்துக்களைக் கட்டுப்படுத்த ஸ்டெதஸ்கோப் போன்ற கருவி கண்டுபிடிப்பு

சுரங்கங்களில் ஏற்படும் பயங்கர விபத்துக்களை தவிர்க்கும் வகையில், பாறைகளின் நகர்வுகளைக் கண்டறிய பாறைகளுக்கான ஸ்டெதஸ்கோப் ஒன்று பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:38 am

PTI

சுரங்கங்களில் ஏற்படும் பயங்கர விபத்துக்களை தவிர்க்கும் வகையில், பாறைகளின் நகர்வுகளைக் கண்டறிய பாறைகளுக்கான ஸ்டெதஸ்கோப் ஒன்று பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஐஐடி காராக்பூர் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கருவிக்கு இன்ஸ்ட்ரூமென்டட் ராக் போல்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இவை பாறைகளின் நகர்வுகளை துல்லியமாக கண்டறிந்து உடனுக்குடன் தகவல்களை அளிப்பதால், சுரங்க விபத்துக்களை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.