மனித உரிமைகள் ஆணையத்திடம் நிர்பயா பெற்றோர் மனு: மத்திய, தில்லி அரசுகளுக்கு நோட்டீஸ்
டிசம்பர் 16 பலாத்காரக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறார் குற்றவாளி, டிசம்பர் மாதம் விடுதலையாக உள்ளதால், அவரால் சமுதாயத்துக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுவதை தடுக்க வேண்டும் என்று கூறி










