ஷீனா போரா வழக்கு: பீட்டர் முகர்ஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறது சிபிஐ
ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது தாயார் இந்திராணியின் மூன்றாவது கணவரான பீட்டர் முகர்ஜியை கைது செய்த சிபிஐ, இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளது.










