ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுலிடம் சிபிஐ விசாரணை
ஷீனா போரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தொழில் அதிபர் பீட்டர் முகர்ஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் ராகுல் முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.










