எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுலிடம் சிபிஐ விசாரணை

ஷீனா போரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தொழில் அதிபர் பீட்டர் முகர்ஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் ராகுல் முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:35 am

PTI

ஷீனா போரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தொழில் அதிபர் பீட்டர் முகர்ஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் ராகுல் முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷீனா போராவுக்கும், ராகுல் முகர்ஜிக்கும் இடையே காதல் இருந்ததாகவும், இருவரும் சகோதர உறவு முறை என்பதால்தான் ஷீனாவை இந்திராணி முகர்ஜி கொலை செய்ததாகவும் வழக்கின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

நேற்று இரவு முதல் ராகுலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் தான் ராகுல் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.