தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுலிடம் சிபிஐ விசாரணை

ஷீனா போரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தொழில் அதிபர் பீட்டர் முகர்ஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் ராகுல் முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :20 நவம்பர் 2015, 7:01 am

ஷீனா போரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தொழில் அதிபர் பீட்டர் முகர்ஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் ராகுல் முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷீனா போராவுக்கும், ராகுல் முகர்ஜிக்கும் இடையே காதல் இருந்ததாகவும், இருவரும் சகோதர உறவு முறை என்பதால்தான் ஷீனாவை இந்திராணி முகர்ஜி கொலை செய்ததாகவும் வழக்கின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

நேற்று இரவு முதல் ராகுலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் தான் ராகுல் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.