காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல்: மூன்று பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட ஐவர் காயம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், பிரிவினைவாதிகள் இன்று காலை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் மூவரும், பொதுமக்கள் இருவரும் காயமடைந்தனர்.










