நாயைவிட மனித உயிர் மேலானது: தெருநாய்களை கொல்லும் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி
நாய்களை விட மனித உயிரே மேலானது. எனவே, மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெரு நாய்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களை அப்புறப்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.










