தலித் குழந்தைகள் கொலை குறித்த அமைச்சர் வி.கே. சிங் பேச்சு தரக்குறைவாக இல்லை: தில்லி போலீஸார் விளக்கம்
ஹரியாணா மாநிலத்தில் தலித் குழந்தைகள் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் வி.கே. சிங் பேச்சு தரக்குறைவாக இல்லை என்று தில்லி போலீஸார் கூறினர்.








