ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் கவலைக்கிடம்

குர்கான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் நிலைமை மிகவும் கவலைக்கடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News image
Updated On :15 நவம்பர் 2015, 5:29 am

குர்கான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் நிலைமை மிகவும் கவலைக்கடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குர்கானில் உள்ள மேதாந்தா-மெடிசிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

மூச்சுதிணறல் ஏற்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு சிங்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிங்காலின் தற்போதைய உடல்நிலை குறித்து எவ்வித மருத்து அறிக்கையையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடா நிலையில், அவருக்கு இதயம், மூச்சுவிடுதலில் பிரச்சினை இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிங்கால், உடல்நிலை தேறினதையடுத்து வீடு திரும்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.