தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பேஸ்புக்கில் நுழைந்தார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, சமூக தளங்கள் வழியாக ஏராளமான மக்களை தொடர்பு கொள்ளும் வகையில் பேஸ்புக்கில் தனக்கென ஒரு கணக்கைத் துவக்கியுள்ளார்.

News image
Updated On :5 நவம்பர் 2015, 7:41 am

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர்  அப்துல்லா, சமூக தளங்கள் வழியாக ஏராளமான மக்களை தொடர்பு கொள்ளும் வகையில் பேஸ்புக்கில் தனக்கென ஒரு கணக்கைத் துவக்கியுள்ளார்.

பேஸ்புக்கில் தனது முதல் பதிவாக, இதுவரை நான் பொதுமக்களை அதிகம் தொடர்பு கொள்ளும் வகையில் டிவிட்டரில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். ஆனால், அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக தளத்தை நான் மறந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

டிவிட்டரில் எனது கருத்துக்களை பதிவு செய்து வந்தேன். அது சற்று சிரமமாக இருந்து வந்தது. இனி பேஸ்புக்கிலும் எனது கருத்துக்களை பதிவிடலாம். எனது பேஸ்புக்கில் ஒரு டிக் மார்க் இருக்கும். அதுதான் எனது உண்மையான பேஸ்புக் பக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.