இளம்பெண் பாலியல் பலாத்காரம்:உபர் கால்டாக்சி டிரைவருக்கு ஆயுள்
புதுதில்லியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உபர் நிறுவனத்தைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவருக்கு அவர் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுதில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.










