அருண் ஜேட்லி மீது புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியது ஆம் ஆத்மி
தில்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஆம் ஆத்மி கட்சி, இன்று அவர் மீது மேலும் புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியது.








