தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஐஐடி கான்பூர்: தோல்வி அடைந்த 12க்கும் அதிகமான மாணவர்கள் நீக்கம்

தங்களது பிரிவுகளில் சரியாக படிக்காமல் தோல்வியடைந்த 12க்கும் அதிகமான மாணவர்கள் கான்பூர் ஐஐடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Updated On :29 டிசம்பர் 2015, 10:53 am

தங்களது பிரிவுகளில் சரியாக படிக்காமல் தோல்வியடைந்த 12க்கும் அதிகமான மாணவர்கள் கான்பூர் ஐஐடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்கள் நிறுவனம் அமைத்துள்ள குழுவினரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அதன் இயக்குநர் இந்திராணி மானா கூறியுள்ளார்.

ஐஐடி கான்பூர் நிறுவனத்தில் பயிலும் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தங்களது பிரிவுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தோல்வியடைந்தனர். இதையடுத்து அவர்களை நிறுவனத்திலிருந்து நீக்கம் செய்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

தோல்வியடைந்த மாணவர்கள் நிறுவனம் அமைத்துள்ள குழுவில் மேல்முறையீடு செய்யலாம். அவர்களது மனுவை ஆட்சிக் குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என துணை பதிவாளர் ஏ.கே.மிஸ்ரா கூறினார்.

தோல்வியடைந்த மாணவர்கள் நிறுவனத்தை விட்டு நீக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். இது அனைத்து ஐஐடிகளிலும் ஆண்டுதோறும் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும், இச்செய்தியை ஊடகங்கள் பெரிதுபடுத்துவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.