தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

இந்திய இளைஞர்கள் தேசப்பற்றை பரப்ப வேண்டும்: ராஜ்நாத் வலியுறுத்தல்

இந்திய இளைஞர்கள் நாட்டு மக்களிடையே தேசப்பற்றை பரப்ப வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:55 am

PTI

இந்திய இளைஞர்கள் நாட்டு மக்களிடையே தேசப்பற்றை பரப்ப வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று மாணவர்களிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், சில சமூக விரோதிகள் இளைஞர்களை திசை திருப்பி வருகிறார்கள். அவர்கள் குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருந்து, இந்தியா எங்கள் நாடு, அது எப்போதும் எங்கள் நாடாகவே இருக்கும் என்பதை நிரூபிக்க வேண்டும் என பேசினார்.

உள்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாணவர்களுக்கான சுற்றுலா நிகழ்ச்சியில் சுமார் 250 இளைஞர்கள் பங்கேற்றனர்.

நாட்டின் பிற பகுதிகளையும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சுமார் 15 - 24 வயதுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த சுற்றுலா திட்டத்தில் இணைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.