அருண் ஜேட்லி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு: அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில், தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் உட்பட 6 பேருக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.










