தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அத்வானியை போல ஊழல் புகாரில் இருந்து அருண் ஜேட்லியும் மீண்டு வருவார்: மோடி

ஹவாலா மோசடியில் இருந்து வெளியே வந்த அத்வானியைப் போல, அருண் ஜேட்லியும், ஊழல் புகாரில் இருந்து விடுபட்டு புதிய எழுச்சியோடு வெளியே வருவார் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

News image
Updated On :22 டிசம்பர் 2015, 7:08 am

ஹவாலா மோசடியில் இருந்து வெளியே வந்த அத்வானியைப் போல, அருண் ஜேட்லியும், ஊழல் புகாரில் இருந்து விடுபட்டு புதிய எழுச்சியோடு வெளியே வருவார் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தில்லி கிரிக்கெட் வாரிய ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி காங்கிரஸ் செய்து வரும் அமளியால், நாடாளுமன்ற அவைகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஹவாலா மோசடி வழக்கில் இருந்து அத்வானி மீண்டு வந்ததைப் போலவே, தில்லி கிரிக்கெட் ஊழல் முறைகேட்டுப் புகாரில் இருந்து அருண் ஜேட்லி மீண்டு, புதிய எழுச்சியோடு வெளியே வருவார் என்று கூறினார்.

மேலும், காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசு மீது திட்டமிட்டே அவதூறுப் புகார்களைப் பரப்பி வருவதாகவும் மோடி குற்றம்சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.