தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சிறார் குற்றவாளி குறித்த சட்டத் திருத்தம் மேற்கொள்ள எத்தனை நிர்பயா சம்பவங்கள் தேவை: பெற்றோர் குமுறல்

நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறார் குற்றவாளியின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2015, 7:16 am

நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறார் குற்றவாளியின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த நிர்பயாவின் பெற்றோர், சிறார் குற்றவாளி குறித்த சட்ட திருத்தம் மேற்கொள்ள எத்தனை நிர்பயா சம்பவங்கள் நடைபெற வேண்டும் என்று கண்ணீரோடு கேள்வி எழுப்பியுள்ளனர்.

நிர்பயா வழக்கில் மிக மோசமான குற்றங்களை செய்த குற்றவாளி சிறார் என்பதால் வெறும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நிர்பயா விவகாரத்தில் மிக மோசமான குற்றங்களை இழந்த ஒரு குற்றவாளி, சிறார் என்ற காரணத்தால் விடுதலை செய்யப்படுவதால், அவனால் இந்த சமுதாயத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி அவரது விடுதலையை நிர்பயா பெற்றோர் எதிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தான் மேற்கொண்டு வரும் போராட்டம் தொடரும் என்றும் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறியுள்ளார்.

மெக்களின் நலன் பற்றி நீதிமன்றம் கவலைப்படவில்லை. இந்த போராட்டம் வெறும் நிர்பயாவுக்காக மட்டும் இல்லை, அனைத்து பெண்களுக்காகவும்தான், இதுபோன்ற ஒரு சட்டத்தால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.