ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் 5 பேர் மீது தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்..
தன்னைப் பற்றி தவறான மற்றும் அவதூறான தகவல்களை அவர்கள் பரப்பி வருவதாகவும், தில்லி கிரிக்கெட் சங்கத்தில் தான் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் தன் மீது அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்கு நஷ்ட ஈடாக ரூ.10 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் அருண் ஜேட்லி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இருந்தபோது, அங்கு முறைகேடுகள் நடைபெற்றதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களும் குற்றம்சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


