தில்லி கிரிக்கெட் சங்க ஊழலில் ஜேட்லி: கீர்த்தி ஆசாத் மௌனம்?
தில்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண் ஜேட்லி இருந்தபோது, முறைகேடு நடைபெற்றதாகக் கூறிய பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத், இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஜேட்லியின் பெயரைக் குறிப்பிடவில்லை.









