தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மால்டா மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் பலி

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தல் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 குழந்தைகள் பலியாகியுள்ளன.

Updated On :19 டிசம்பர் 2015, 8:31 am

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தல் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 குழந்தைகள் பலியாகியுள்ளன.

இந்த குழந்தைகளோடு சேர்த்து கடந்த 72 மணி நேரத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து மருத்துவக் கண்காணிப்பாளர் மற்றும் துணைத் தலைவர் அமித் டான் கூறுகையில், நேற்று உயிரிழந்த குழந்தைகளில் ஒரு குழந்தை, பிறக்கும் போதே எடை குறைவாக 960 கிராம் மட்டுமே இருந்தது. சிகிச்சை பலனின்றி அக்குழந்தை உயிரிழந்தது. மேலும் இரண்டு குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு வரும் போதே உயிரிழந்துவிட்டன என்று தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மரணம் குறித்து விசாரிக்க 5 பேர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.