ஐ.பி.எல் முறைகேடு: இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மீது குற்ற நடவடிக்கை
ஐ.பி.எல். முறைகேட்டில் ஈடுபட்ட இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகத்துக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.










