தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அமெரிக்க வாழ் இந்தியருக்கு முக்கிய பதவி அளித்து கௌரவித்த ஒபமா

ஆள்கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அமெரிக் வாழ் இந்தியருக்கு முக்கியமான பதவியை வழங்கி கௌரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபமா.

News image
Updated On :17 டிசம்பர் 2015, 10:31 am

ஆள்கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அமெரிக் வாழ் இந்தியருக்கு முக்கியமான பதவியை வழங்கி கௌரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபமா.

குஜராத் மாநிலம், வதோதராவைச் சேர்ந்த ஹெரால்ட் டிசௌஷா கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சின்சினாட்டி குழந்தைகள் மருத்துவமனையில் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

முன்னதாக டிசௌஷா வேலைக்காக கடத்தப்பட்டு கொத்தடிமையாக வேலை செய்து வந்தார். அதிலிருந்து மீண்டு வந்த அவர் வழக்கறிஞராகவும், ஊக்கமளிக்கும் பேச்சாளராரகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் டிசௌஷா, அமெரிக்காவின் ஆள்கடத்தல் குறித்து ஆலோசனை வழங்கும் அமைப்பின் உறுப்பினராக நியமித்து அதிபர் ஒபமா உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், இதுபோன்ற திறமை வாய்ந்த தனிநபர்கள் அமெரிக்க அரசுடன் இணைந்து பணியாற்ற முன்வந்திருப்பதை வரவேற்கிறேன். தங்களது அனுபவம் மூலம் இந்த வேலையை அவர்கள் சிறப்பாக செய்வார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.