/

பெண்ணிடம் முறைகேடாக நடந்தது தொடர்பாக காவலர் கைது

பெண் ஒருவரிடம் முறைகேடாக நடந்தது தொடர்பாக காவலர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:48 am

PTI

பெண் ஒருவரிடம் முறைகேடாக நடந்தது தொடர்பாக காவலர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

ஹைதரபாத் நகரின், சைதன்யநகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் தேவேந்தர், பி.டி.எல். காலனியில் நேற்று இரவு தகராறில் ஈடுபட்டார். இதை கண்டித்த பொதுமக்களையும் அவர் திட்டினாராம். மேலும், அங்கிருந்த பெண் ஒருவரிடம் தகாக முறையில் நடந்து கொண்டாராம்.

இதுகுறித்து விசாரணை நடத்திய ஹையத்நகர் காவல் நிலைய போலீஸார், இன்று காவலர் தேவேந்தரை கைது செய்து, நீதிமன்ற காவலில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.