டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இருவர் ராஜஸ்தானில் கைது

இந்தியாவின் முக்கிய இடங்கள் குறித்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இரண்டு நபர்கள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:46 am

PTI

இந்தியாவின் முக்கிய இடங்கள் குறித்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இரண்டு நபர்கள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்காக உளவு வேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, பல நாட்களாக தேடப்பட்டு வந்த தீனா (55) இலம்தீன்(55) ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்தில் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்திய ராணுவ ரகசியங்களை செல்போன் மூலமாக பாகிஸ்தானுக்கு இவர்கள் தெரிவித்து வந்ததாகவும், இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சில நாட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட பிறகே கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.