ஊழல் கண்காணிப்பகம் மற்றும் சி.பி.ஐ.யின் ஊழல் தடுப்புப் பிரிவு லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர பரிந்துரை
ஊழல் வழக்குகளை விசாரிக்கும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) மற்றும் சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு ஆகியவற்றை லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது










