* வெந்தயக் கீரை சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள கசப்புத்தன்மை நீங்கிவிடும்.
* வற்றல் குழம்பு வைக்கும்போது குழம்பு கொதித்து இறக்கியவுடனே சிறிது மிளகுப் பொடியையும், சிறிது மஞ்சள் பொடியையும் போட்டுக் கலக்கினால் அதிக சுவையுடன் மணமாக இருக்கும்.
* கூட்டு, குருமா குழம்பு போன்றவற்றில் உப்பு அதிகமாகிவிட்டால் ஓர் உருளைக்கிழங்கை வெட்டிப்போட்டு கொதிக்கவிட்டால் அதிகப்படியான உப்பை உருளைக்கிழங்கு உறிஞ்சிவிடும்.
* மிளகாய் பொடி வறுக்கும்போது ஒரு கைப்பிடி வேர்க்கடலையைச் சேர்த்து வறுத்துப் பொடிசெய்து கொண்டால் பொரியலுக்கு மேலே தூவினால் சுவையாக இருக்கும்.
* கறிவேப்பிலை துவையலுக்கு உளுத்தம்பருப்புக்கு பதில் வேர்க்கடலையை வறுத்துப் போட்டால் துவையல் சுவையாக இருக்கும்.
* வேக வைத்த உருளைக்கிழங்குடன் அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து ஓமப்பொடி பிழிந்தால் சுவையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


